1. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன.[br]அவை ..................
2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.[br]அ) உரிமைத்தாகம் - 1. பாரசீகக் கவிஞர் ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி[br]இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பகதவச்சல பாரதி ஈ) தமிழர் குடும்ப முறை - 4. சாகித்திய அகாதெமி
3. இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி[br]குறிப்பிடுவது
4. "உவா உற வந்து கூடும்[br]உடுபதி, இரவி ஒத்தார்" – யார் யார்?
5. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு[br]சக்தி பிறக்குது மூச்சினிலே" – என்னும் பாரதியின் பாடல் வெ ளிப்படுத்துவது
6. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை
7. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.[br]அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்[br]ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி[br]இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி[br]ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி
8. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
9. தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்
10. அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது